Skip to content

திருச்சி

திருச்சியில் ”தக் ஃலைப்” படம் வெளியீடு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G036 வருடங்களுக்கு பின்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், சிலம்பரசன், நடிகைகள் திரிஷா, அபிராமி , ஜஸ்வர்யா லெட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த… Read More »திருச்சியில் ”தக் ஃலைப்” படம் வெளியீடு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள காவிரி ஆற்றின் மணற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக… Read More »திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjதிருச்சி மாநகராட்சி  எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூபாய் 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா?..

https://youtu.be/fzKU0YxNSl4?si=qx7IASFvfy_9TYNGதிருச்சி நகரியம் கோட்டத்திற்குப்பட்ட சில 11 கி.வோ. உயரமுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 05.06.2025 (வியாழக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என… Read More »திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா?..

கருணாநிதி பிறந்தநாள்விழா… ஸ்ரீரங்கத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நாகமங்கலம் சோமரசம்பேட்டை மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற அலுவலகம் உள்படபல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட… Read More »கருணாநிதி பிறந்தநாள்விழா… ஸ்ரீரங்கத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன்   என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று  பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்… Read More »முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி  திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியை சேர்ந்தவர் மோகன் (29). இவர் மனைவியுடன் நேற்று மணப்பாறைக்கு தன் உறவினரின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்று… Read More »கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு – கலெக்டர் தகவல்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nகோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகள்  வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு… Read More »திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு – கலெக்டர் தகவல்

வீட்டின் பூட்டை உடைத்து-நகை பணம் திருட்டு…. திருச்சியில் துணிகரம்..

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njவீட்டின் பூட்டை உடைத்து 2 1/2 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் பணம் திருட்டு திருச்சி கே கே நகர் தங்கையா நகரை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 32 )இவர் நேற்று முன்தினம் வீட்டை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து-நகை பணம் திருட்டு…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சியருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி. அசோக்குமார் (39). ரௌடியான இவரை முன்விரோதம் காரணமாக… Read More »திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

error: Content is protected !!