Skip to content

திருச்சி

கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, திருவெறும்பூர் பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்… Read More »கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை2… Read More »முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்… Read More »வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில் என்னை கௌரவித்தது தமிழ் சாங் விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்கு தமிழக… Read More »கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து மாநகர்… Read More »திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு… Read More »திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

  • by Authour

இன்று 17 10 2025 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் இருப்பு பாதை  ராஜன் ஐபிஎஸ் -ன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின்  மேற்பார்வையில் திருச்சி இருப்புபாதை காவல் ஆய்வாளர்  ஷீலா மற்றும்… Read More »தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அது தற்போது தீவிரமடைந்துள்ளது.அக்டோபர் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை விட்டு விட்டு… Read More »திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 54 -வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் இன்று நடந்தது. விழாவில் திருவெறும்பூர் பெல்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

error: Content is protected !!