Skip to content

திருச்சி

திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

  • by Authour

திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில்… Read More »திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி… Read More »ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

முதல்வரும்-அமைச்சர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள்… அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எந்திரவியல் ஆய்வகத்தை திறந்து வைத்து,… Read More »முதல்வரும்-அமைச்சர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள்… அமைச்சர் கே.என்.நேரு

அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு

  • by Authour

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை பராமரித்து… Read More »அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு

ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

  • by Authour

திருச்சியின் ஸ்ரீரங்கத்தில், தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் (தந்தை,… Read More »ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துத் தொடர்ந்து கஞ்சா புகைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அதே… Read More »திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு

  • by Authour

திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி… Read More »ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு

ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

  • by Authour

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அந்த வழியாக… Read More »ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்

  • by Authour

திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார். அலுவலகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில்… Read More »தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Authour

பெண்ணிடம் கைப்பையை திருடிய பெண் கைது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( 35 ).இவர் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தத்தில் கோவை செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு… Read More »மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

error: Content is protected !!