Skip to content

திருச்சி

திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு, குடித்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் தமிழ்இனியன் (3). வியாழக்கிழமை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. அன்று மாலை வரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்… Read More »திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் நகையுடன் திருடர்கள் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்

திருச்சி கூனிபஜாரை சேர்ந்த சக்திவேல் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் பழனி கோயிலுக்கு வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சென்றார். இன்று 7 மணி அளவில் வீட்டிற்கு வந்த பொழுது வீட்டிற்குள் நான்கு திருடர்கள்… Read More »வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் நகையுடன் திருடர்கள் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன், மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, ஆண்டாள்… Read More »திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரை கடந்த 2020 ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்… Read More »ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சியில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அண்மையில் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கை தகவல் வந்தது. அதில் ‘100’ அவசர அழைப்பைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத ஒருவர் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி… Read More »திருச்சியில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கீழரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ராஜ்கரன் (19). இவர் நண்பர் மற்றும் உடன் படித்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதுôர் மதகுசாலை கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (18) இருவரும்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

திருச்சி திருவெறும்பூரில் நாளை மின்தடை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி , 110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 30.05.2025 வெள்ளிகிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி… Read More »திருச்சி திருவெறும்பூரில் நாளை மின்தடை

திருச்சி திருவெறும்பூரில் 31ம் தேதி மின்தடை…

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சியில்  110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 31.05.2025 சனிக்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை… Read More »திருச்சி திருவெறும்பூரில் 31ம் தேதி மின்தடை…

திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சன்னியாசிப்பட்டியை ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, விறகுக்காக திருடியதாக திருச்சி தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன்.… Read More »திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை ( 29 – ந் தேதி) திருச்சி வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை திருச்சி வரும் கவா்னர், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல்… Read More »கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

error: Content is protected !!