Skip to content

திருட்டு

தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை அருகே  வல்லம் பசிரா நகரை சேர்ந்தவர் இக்பால் ( 70). இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.‌ இவருடைய மைத்துனர் சையது. இருவரும் சேர்ந்து கடையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.… Read More »தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார்  மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே  கருவிழந்தநாதபுரம் என்ற கிராமத்தில் வரும்போது ஒருஐவளைவில் திரும்பியது. அப்போது  சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின்… Read More »மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

திருச்சி….. ஆவின் பூத் உள்பட 2 இடங்களில் திருட்டு

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூரில்  ஆவின் பால் மொத்த விற்பனையாளர் பிரகாஷ் கடை நடத்தி வருகிறார் இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக அதிகாலை  கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது கடையின்… Read More »திருச்சி….. ஆவின் பூத் உள்பட 2 இடங்களில் திருட்டு

வீட்டின் முன்பு நின்ற டூவீலரை சாவகாசமாக திருடி செல்லும் மர்ம நபர்.

கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரியில் உள்ள 7 நம்பர் பகுதியில் சிவசக்தி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உரிமையாளர் வீடு உள்ளது. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன்… Read More »வீட்டின் முன்பு நின்ற டூவீலரை சாவகாசமாக திருடி செல்லும் மர்ம நபர்.

கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே முத்தனம் பாளையத்தில் வெற்றி கன்ஸ்ட்ரக்சன் என்ற தார் கலவை நிலையம் செயல்பட்டு வருகிறது அந்த நிறுவனத்திற்கு கருஞ்செல்லி பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தார் கம்பெனியில் கிருஷ்ணகிரி… Read More »கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  • by Authour

தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (59). இவர் தஞ்சை மாநகராட்சியில் கணக்காளர் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் ரொக்கமாக எடுத்தார்.… Read More »ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான நெப்போலியன். இவர் பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும்மேய்ச்சலுக்காக பசு மாடுகளை அவிழ்த்து விடுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த 22 ம்… Read More »சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று… Read More »பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த  8… Read More »அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஆடு திருடிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து நான்கு ஆடுகளை பறிமுதல் செய்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடுகளை காணவில்லை எனக் கூறி… Read More »திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

error: Content is protected !!