Skip to content

திருட்டு

ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் மருத காளியம்மன் (பிடாரி அம்மன் )கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த பகுதி மக்களின் குலதெய்வமாகவும் வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி கூத்தைப்பார்… Read More »ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி அருகே லாரியில் 20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய 3 பேர் கைது..

திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா. இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா… Read More »திருச்சி அருகே லாரியில் 20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய 3 பேர் கைது..

தஞ்சை கலெக்டர் ஆபிசில் ஜெனரேட்டர் பேட்டரியை திருடி சென்ற மர்மநபர்கள்…

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவலக கிடங்கு அமைந்துள்ளது. இங்கு மின்சாரம் தடைபடும் நேரத்தில் மின்சாரம் வழங்குவதற்காக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த ஜெனரேட்டரில் பொருத்தப்பட்டு இருந்த… Read More »தஞ்சை கலெக்டர் ஆபிசில் ஜெனரேட்டர் பேட்டரியை திருடி சென்ற மர்மநபர்கள்…

திருவெறும்பூர் குடோனில் புகுந்து திருட்டு…2 சிறுவர்கள் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் அஜிஸ் வயது (52) இவர் துவாக்குடி வாழ வந்தான் கோட்டை பகுதியில் இரும்பு குடோன் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று அந்த குடோனில் சத்தம் கேட்டுள்ளது… Read More »திருவெறும்பூர் குடோனில் புகுந்து திருட்டு…2 சிறுவர்கள் கைது

திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை… Read More »திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி அருகே பட்டப் பகலில் அண்ணன்-தம்பி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியில் உள்ள மனக்காடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 48 வயதான பாலகிருஷ்ணன்.இவருடைய தம்பி 44 வயதான முருகேசன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன்… Read More »திருச்சி அருகே பட்டப் பகலில் அண்ணன்-தம்பி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை….

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

பெரம்பலூர் அடுத்த  எசனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சுரேஷ் (40). இவர் கார்பெண்டர் வேலை செய்து  வந்தார். இவர் கடந்த 19ம்தேதி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆத்தூரில் உள்ள தனது மாமியார்… Read More »பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

  • by Authour

திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் நேற்று ஒரு கிலோ தங்க நகை 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போன நிலையில் 4 மணி நேரத்தில் திருச்சி மாநகர… Read More »திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

ஐபிஎல் டெல்லி அணி வீரர்களின் பேட் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் இருந்து டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அவர்களது உடைமைகளில் இருந்து , அவர்களது பேட்கள்… Read More »ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

காதலிக்காக திருடினோம்…. கல்லூரி மாணவர்கள் பகீர்

  • by Authour

சென்னை, அம்பத்தூரில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகள் அடிக்கடி திருடப்படுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அதில், புருஷோத்தம்மன்… Read More »காதலிக்காக திருடினோம்…. கல்லூரி மாணவர்கள் பகீர்

error: Content is protected !!