Skip to content

திருமா

மோடியின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது… திருமா.,

  • by Editor

திமுக – விசிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அதில், “புதுச்சேரியில் 1 பொது, 2 தனித் தொகுதிகள் என 3 தொகுதிகள் வேண்டும்… Read More »மோடியின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது… திருமா.,

ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு.. திருமா

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆட்சியில், அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும்… Read More »ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு.. திருமா

ராமதாஸை இணைத்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வௌியேறுவோம்.. திருமா.,

  • by Editor

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இருப்பினும்… Read More »ராமதாஸை இணைத்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வௌியேறுவோம்.. திருமா.,

பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்

  • by Editor

விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நீங்கள் இன்னும் தேர்தலுக்கே வரவில்லை. அதற்குள் இவ்வளவு பயந்தால் எப்படி? எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்

விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

  • by Editor

தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு,… Read More »விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல்… Read More »தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் – திருமா., கருத்து

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள்,… Read More »சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் – திருமா., கருத்து

1977 வேறு.. 2026 வேறு ப்ரோ.. விஜய்க்கு திருமா பதிலடி..

இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: இன்றைய தலைமுறையினர் அரசியல் வாதிகளை விடவும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றுக்கூடியவர்களின்… Read More »1977 வேறு.. 2026 வேறு ப்ரோ.. விஜய்க்கு திருமா பதிலடி..

விசிக தலைவர் திருமா-வின் சின்னம்மா காலமானார்..

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மா. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சின்னம்மா ஆவார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில… Read More »விசிக தலைவர் திருமா-வின் சின்னம்மா காலமானார்..

திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை… திருமா பேட்டி

ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயக்கக்கோரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என விசிக தலைவர்… Read More »திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை… திருமா பேட்டி

அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பதூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள நினைவிடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று மரியாதை… Read More »அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜூன் 14ம் தேதி, நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா… Read More »அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

அதிமுக-பாஜக கூட்டணி… ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்…. அரியலூரில் திருமா பேட்டி

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்… Read More »அதிமுக-பாஜக கூட்டணி… ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்…. அரியலூரில் திருமா பேட்டி

கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள… Read More »கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

பள்ளி பிள்ளைகள் இடையே பரவும் வன்முறை கலாச்சாரம்… திருமா., கவலை

பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரம் பெரும் கவலையளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு… Read More »பள்ளி பிள்ளைகள் இடையே பரவும் வன்முறை கலாச்சாரம்… திருமா., கவலை

இந்தி திணிப்பு…. வட மாநிலத்தவர்கள் தாய்மொழி கற்பதையே கைவிட்டு விட்டனர்…. திருமா., பதிலடி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் செயல்படுத்த வரும் மாவட்ட வளர்ச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி… Read More »இந்தி திணிப்பு…. வட மாநிலத்தவர்கள் தாய்மொழி கற்பதையே கைவிட்டு விட்டனர்…. திருமா., பதிலடி…

நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசவேண்டாம் என்றேன்……ஆதவ் நீக்கம் குறித்து திருமா. பேட்டி

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதலமைச்சரிடம் அளித்தார். முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய… Read More »நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசவேண்டாம் என்றேன்……ஆதவ் நீக்கம் குறித்து திருமா. பேட்டி

ஆதவ் அர்ஜூனா நீக்கம் ஏன்? திருமாவளவன் விளக்கம்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்  ஆதவ் அர்ஜூனா இன்று கட்சியில் இருந்து  6 மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை திருமாவளவன் எடுத்துள்ளார். இது தொடர்பாக  திருமாவளவன்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசிக துணை… Read More »ஆதவ் அர்ஜூனா நீக்கம் ஏன்? திருமாவளவன் விளக்கம்

விஜயின் மனது மேடையில் இல்லாமல் என்னை நோக்கியே இருந்திருக்கு.. திருமா., பதிலடி

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் மனது மேடையில் இல்லாமல் என்னை நோக்கியே இருந்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விகடன் பதிப்பகம் சார்பில்.” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ”… Read More »விஜயின் மனது மேடையில் இல்லாமல் என்னை நோக்கியே இருந்திருக்கு.. திருமா., பதிலடி

திருமா தலைமையில்… அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்…..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் தலைமையில்… Read More »திருமா தலைமையில்… அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்…..

அமைச்சர் பதவி….. திருமாவளவனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பதில்…

  • by Authour

பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  டில்லியில் அளித்த பேட்டி: பிரதமருடன் இனிய சந்திப்பு நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில்தான் உள்ளது.… Read More »அமைச்சர் பதவி….. திருமாவளவனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பதில்…

குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா, வட மாவட்டங்களில் விசிகவை நம்பியே திமுக உள்ளது போன்ற திமுக கூட்டணிக்கு… Read More »குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 2 ஆம் தேதி மதுவிலக்கு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டுக்கு அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் திருமாவளவன்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

அதிகாரத்தில் பங்கு.. நீக்க வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமா..

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ குறித்து அவர் பேசும் வீடியோ இன்று (செப்.14) காலை பகிரப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில்,… Read More »அதிகாரத்தில் பங்கு.. நீக்க வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமா..

திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று    அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.  கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு  மாவட்டத்தில் நடைபெற்று… Read More »திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் 14 வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து… Read More »என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும்….முதல்வரை சந்தித்த திருமாவளவன் பேட்டி

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவன் இன்று  சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  பின்னர்  திருமாவளவன் கூறியதாவது: நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். இந்தியா… Read More »கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும்….முதல்வரை சந்தித்த திருமாவளவன் பேட்டி

அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன்… Read More »அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமானத்துறை – அமலாக்கத்துறை கொண்டு ஹோமத் சோரன், டெல்லி முதல்வர்… Read More »மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமா வாக்கு சேகரிப்பு…

  • by Authour

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் – தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பானை சின்னத்திற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு… Read More »பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமா வாக்கு சேகரிப்பு…

திருமா-வுக்கு ”பானை சின்னம்” …

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு தீப்பெட்டி… Read More »திருமா-வுக்கு ”பானை சின்னம்” …

திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு பம்பரம்… Read More »திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

  • by Authour

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.… Read More »சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி… Read More »எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

  • by Authour

நாடாளுமன்ற  தோ்தல் அறிவிப்பு  இந்த மாத இறுதியிலோ, மார்ச்  முதல்வாரத்திலோ வெளியாகலாம். ஏப்ரலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு  உறுதி.  இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம்  செய்து முடித்து தயார் நிலையில்  உள்ளது. தேர்தல் ஆணையமே  தயார்… Read More »பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  இன்று சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார். கட்சியின் நிர்வாகிகள்  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.… Read More »டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும்… Read More »திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

விசிக தலைவர் திருமா பிறந்த நாள்….. பெரம்பலூரில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் அவர்களின் 61 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.… Read More »விசிக தலைவர் திருமா பிறந்த நாள்….. பெரம்பலூரில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச்… Read More »கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

பாஜ.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்….. திருமா வேண்டுகோள்….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் – அப்போது பேசிய அவர்… முதலமைச்சர் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க வை வரும் நாடாளுமன்ற… Read More »பாஜ.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்….. திருமா வேண்டுகோள்….

ஆதரவு அளித்த அண்ணன் திருமா…. காயத்ரி ரகுராம் டிவிட்…

  • by Authour

செயல்பட்டதால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார்.… Read More »ஆதரவு அளித்த அண்ணன் திருமா…. காயத்ரி ரகுராம் டிவிட்…

இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்பொழுது தமிழ்நாட்டில் இதுவரை 71 தனியார் வேலை வாய்ப்பு முகாம்… Read More »இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

கவர்னர் ரவி இன்று  சட்டமன்றதில் உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை வாசிக்காமல், தன் இஷ்டத்திற்கு சிலவற்றை சேர்த்து வாசித்தார். இந்த நிலையில் அவர்  கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். கவர்னரின்… Read More »13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

error: Content is protected !!