Skip to content

திருவெறும்பூர்

திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருவெறும்பூர் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து வாடகை பணம் கொடுக்காமல் ஏமாற்றிய இருவர் கைது திருவெறும்பூர் மே 2 திருவெறும்பூர் அருகே கார்களை மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டுவேறு இடங்களில் அடமானம் வைத்து கார் உரிமையாளர்களை… Read More »திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்  மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு  பெண்கள் பள்ளியில்  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து… Read More »திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்த ராஜா    என்பவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் கடந்த 2021 ம் வருடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு  மைனர் பெண்ணுடன்… Read More »ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் பிரபாகரன் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இல்லையில் பிரபாகரன் வேங்கூர் பகுதியில் தனது இருசக்கர… Read More »திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….. போலீஸ் விசாரணை

சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வ உ சி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து ( 65 ) இவர் திக கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய தலைவராக இருந்தார். மேலும் துவாக்குடி பகுதியில் உள்ள… Read More »சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் ராஜமாணிக்கம் (30) இவர் மனநல பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று… Read More »திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் மகேஷ்….

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக… Read More »பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் மகேஷ்….

திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

  • by Authour

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கியும் வீடுகளுக்குள்… Read More »திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

பெல் போலீஸ் ஸ்டேஷனில் மழைநீர்.. அமைச்சர் மகேஸ் அதிரடி உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் நேற்று துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெல் போலீஸ் ஸ்டேஷனிற்குள் மழை… Read More »பெல் போலீஸ் ஸ்டேஷனில் மழைநீர்.. அமைச்சர் மகேஸ் அதிரடி உத்தரவு…

பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மாநகர… Read More »பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

error: Content is protected !!