Skip to content

தீ

அரியலூர் பட்டாசு குடோன் வெடித்து சிதறியது….3பேர் பலி…5 பேர் கருகினர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் பட்டாசு குடோன் வெடித்து சிதறியது….3பேர் பலி…5 பேர் கருகினர்

திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 45). பழைய இரும்பு, பேப்பர், அட்டை போன்ற பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று தனது ஆட்டோவில் திருச்சி… Read More »திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

கரூர்…. ஓடும் காரில் திடீர் தீ

  கரூர் வெண்ணமலையை சேர்ந்தவர் செந்தில் குமார். முன்னாள் ராணுவ வீரர்.இவர், இன்று அவருக்கு சொந்தமான காரில் வீட்டு சாமான்கள் வாங்க கரூர் வந்துள்ளார். வீட்டு சாமான்கள் வாங்கிய அவர் மீண்டும் வெண்ணைமலை நோக்கி… Read More »கரூர்…. ஓடும் காரில் திடீர் தீ

கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.… Read More »கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில்   நேற்று நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ மளமளவென பரவியதில் மண்டபத்தில் இருந்த வர்களில் சுமார் 100 பேர்… Read More »ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

தென் ஆப்பிரிக்கா…மாடி கட்டிடத்தில் தீ……..64 பேர் கருகி பலி

  • by Authour

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில்… Read More »தென் ஆப்பிரிக்கா…மாடி கட்டிடத்தில் தீ……..64 பேர் கருகி பலி

நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  மேலும்… Read More »நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் என்ஜினில்  பயங்கர… Read More »நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ….

  கோவை, ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. மதுக்கரை வனச்சரகம் ஆலாந்துறை நாதே… Read More »தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ….

கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

  • by Authour

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளிநகர் பகுதியில், மெத்தை கம்பனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  மெத்தை கம்பனியில் இன்று திடீரென பயங்கர தீ… Read More »கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

error: Content is protected !!