Skip to content

தூக்கிட்டு தற்கொலை

பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.… Read More »பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

கடன் தொல்லை….வாலிபர் தற்கொலை…. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை… திருச்சி க்ரைம்..

கடன் தொல்லை… வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.. திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி அம்மன் கோவில்… Read More »கடன் தொல்லை….வாலிபர் தற்கொலை…. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை… திருச்சி க்ரைம்..

புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் சகோதரர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.  புதுக்கோட்டை திமுக முன்னாள் மாநகர செயலாளர் செந்தில் ( கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இவர் மாரடைப்பால் இறந்து போனார்) .… Read More »புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

தேனி……கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட பெண்….. தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அவனிகா. இவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. அவனிகாவின் உறவினரான ராம்குமார் என்பவருடன்… Read More »தேனி……கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட பெண்….. தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, தெற்கு காட்டூர் 4 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் விக்னேஷ்வரன் (26). இவர் தனது அக்கா இந்துமதியின் கணவருடன் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வேலைக்குச்… Read More »திருச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….

பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). பின்னணி பாடகியான இவர் நடிகையும் ஆவார். இந்நிலையில் மல்லிகா அவரது வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். இதைக்… Read More »பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இச்சிக்காலம்பட்டி, பாரி நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60). இவர் திருச்சியை அடுத்த நாகமங்கலம் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். 16 ஆண்டுகளாக அந்த… Read More »தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

கடன் பிரச்சனை…. தஞ்சையில் டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை, மானம்புச்சாவடி சின்ன அரிசிக்கார தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் அய்யப்பன் (34). இவர் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கடன் பிரச்சனை…. தஞ்சையில் டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமாந்துறை,… Read More »தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திரா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான நாராயணசாமி. இவர் திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த ஆறு… Read More »திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!