Skip to content

தேர்வு

4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணிக்கு…. ஆகஸ்ட் 4ல் தேர்வு

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அரசுக் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக… Read More »4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணிக்கு…. ஆகஸ்ட் 4ல் தேர்வு

பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

  • by Authour

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடந்து வருகி்றது. நேற்று நடந்த வேதியியல் தேர்வில்  பல கேள்விகள் மாணவர்களுக்கு  அதிர்ச்சியை அளித்து உள்ளது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்,  கல்லூரி கல்வி தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் வேதனையுடன் … Read More »பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட கிளை தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆணையாளராக கோவை மாவட்ட செயலாளர்… Read More »ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…

பட்டதாரி ஆசிரியர் தேர்வு…. விண்ணப்பம் பதிவு தொடங்கியது

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதன்படி வரும் ஜனவரி 7-ந்தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும்… Read More »பட்டதாரி ஆசிரியர் தேர்வு…. விண்ணப்பம் பதிவு தொடங்கியது

மருத்துவ மாணவர்களுக்கான ….. நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

மருத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்  இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் என்ற  தகுதி தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான்  அவுஸ் சர்ஜனாக பணியாற்ற முடியும். இந்த தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும்… Read More »மருத்துவ மாணவர்களுக்கான ….. நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

போட்டி தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Authour

தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை எதிர்காலத்தை மேம்படுத்த, தமிழகத்தில் முதல் முறையாக நாகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் வங்கி பணியாளர் (IBPS) போட்டித் தேர்வு பயிற்சி துவக்கம். போட்டி… Read More »போட்டி தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

கர்நாடக முதல்வர் பதவி….. சித்தராமையாவுக்கு வாய்ப்பு

கர்நாடக மாநில தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.  முன்னாள் முதல்வர்… Read More »கர்நாடக முதல்வர் பதவி….. சித்தராமையாவுக்கு வாய்ப்பு

நந்தினி குப்தா…. மிஸ் இந்தியா அழகியாக தேர்வு

  • by Authour

‘மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023’ அழகி போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது இந்த போட்டியில் ‘மிஸ் இந்தியா’ அழகியாக ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி… Read More »நந்தினி குப்தா…. மிஸ் இந்தியா அழகியாக தேர்வு

ஐபிஎல் சீயர் லீடர்கள் தேர்வு முறை எப்படி? சம்பளம் என்ன?

ஐபிஎல் போட்டிகள் எப்போதும் அழகான மற்றும் கவர்ச்சியான சியர்லீடர்களுக்கு பிரபலமானது, அவர்கள் போட்டிகளின் போது கூட்டத்தை மகிழ்விக்கிறார்கள். ஐபிஎல் 2023 சியர்லீடர்கள், துள்ளலான நடன அசைவுகள் மற்றும் கண்கவர் அழகுடன் ஜொலிக்கிறார்கள்.இவர்களின் யூனிபார்ம்கள் பெரும்பாலும்… Read More »ஐபிஎல் சீயர் லீடர்கள் தேர்வு முறை எப்படி? சம்பளம் என்ன?

எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி….

  • by Authour

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்படுவந்தது.… Read More »எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி….

error: Content is protected !!