Skip to content

நெல்லை

5 டன் கஞ்சா தீவைத்து அழித்தார்……. நெல்லை டிஐஜி மூர்த்தி

தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய 9 மாவட்டத்தில் உள்ள  போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு வேட்டையின்போது   495 வழக்குகளில்… Read More »5 டன் கஞ்சா தீவைத்து அழித்தார்……. நெல்லை டிஐஜி மூர்த்தி

கிட்டு @ ராமகிருஷ்ணன்…… நெல்லை மேயரானார்….. போட்டி வேட்பாளரால் பரபரப்பு

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த பி எம் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவியது. இதனால், மாநகராட்சி கூட்டங்களை சுமுகமாக நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து கடந்த… Read More »கிட்டு @ ராமகிருஷ்ணன்…… நெல்லை மேயரானார்….. போட்டி வேட்பாளரால் பரபரப்பு

நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

  • by Authour

திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள பா. மூர்த்தி நாளை அல்லது, நாளை… Read More »நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான 4ம் ஆண்டு  தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில்  பழமையான நெல்லை அரசு  மருத்துவ கல்லூரி தான் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியில்… Read More »4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து  நேற்று நள்ளிரவு  நெல்லைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை  11.30 மணிக்கு அந்த பஸ் நெல்லை வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும்,  பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

காங். தலைவர் கொலை…….தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை…….ஐஜி கண்ணன்

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசி்ங் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஐஜி கூறியதாவது: நெல்லை கிழக்கு… Read More »காங். தலைவர் கொலை…….தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை…….ஐஜி கண்ணன்

காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் உவரி அருகே உள்ள கரைசுத்திபுதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் 30ம் தேதி இரவு மாயமானார். 2 நாள் அவரது… Read More »காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என … Read More »நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கடத்தல்?…… போலீசில் புகார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என … Read More »நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கடத்தல்?…… போலீசில் புகார்

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

  • by Authour

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார் திருநெல்வேலி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. இதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த  பிரசாரக்கூட்டத்தில் பேசினார்.  நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக, நயினார்… Read More »நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

error: Content is protected !!