Skip to content

பணி

தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை , பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் மிஷின் ராபிஸ் கோவா இணைந்து ரேபிஸ் இல்லா தஞ்சாவூர் திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள்… Read More »தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூரில் 38 இடங்களில் திட்ட பணிகள்-VSB தொடங்கி வைத்தார்

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தார் சாலை, சிமெண்ட் சாலை , மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கம் தொட்டி , மாரமத்து பணி, 38 இடங்களில் பணி தொடக்க விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து… Read More »கரூரில் 38 இடங்களில் திட்ட பணிகள்-VSB தொடங்கி வைத்தார்

கரூர் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.118 கோடி….

கரூரில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமித்ஷா சென்னை வருகை குறித்தும், அதிமுக கூட்டணி குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது என்று… Read More »கரூர் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.118 கோடி….

”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் ‘ரெட்ரோ.’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்… Read More »”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம்…

சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

அரசு பஸ் கண்டக்டர் பணியில் பெண்கள் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள் நடத்துநர் பணியில் சேர குறைந்தபட்சம் 160 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்… Read More »அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்.45ஏ நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, திருக்கடையூரை அடுத்த சிங்கானோடை பகுதியில் கையகப்பட்ட பகுதியில்… Read More »சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி உறையூர் நகர்நல மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டு பயனாளிக்கு தாய்சேய் நல… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், சோழன்மாதேவி ஊராட்சியில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில்,சிறப்பு தூர்வாரும் பணிகள் 2024 – 2025 திட்டத்தின் கீழ், 1). சோழன்மாதேவி ஊராட்சியில், பழைய பொன்னாறு… Read More »60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

error: Content is protected !!