Skip to content

பறிமுதல்

தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டியில்… Read More »தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்…

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூர்  மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 2 ஆண் 1 பெண் பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 ஆண்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

மயிலாடுதுறை மாவட்டம் , மணல்மேடு அருகே   கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள   பாப்பாக்குடியில்  மணல்மேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவலர் செல்வமணி ஆகியோர் பாப்பாக்குடி திரெளபதை அம்மன் கோயில் பகுதிக்கு சென்றபோது… Read More »2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த… Read More »நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

மயிலாடுதுறையில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் பறிமுதல்

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்… Read More »மயிலாடுதுறையில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து மெலிண்டோ ஏர் விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் துவக்கப்பள்ளியில் பள்ளி விடுமுறை காரணமாக வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவைகளில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் வழக்கம் போல கட்டிட தொழிலாளர்கள் பள்ளியில் வேலை… Read More »அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

error: Content is protected !!