Skip to content

பலி

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார்- ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களது மூன்றரை வயது மகள் சிவதர்ஷினி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.… Read More »டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

ஆன்லைனில் பிரியாணி …. இளம்பெண் பலி…

  • by Authour

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவரது சொந்த ஊர் பெரும்பாலா. இவர் டிசம்பர் 31ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு உடல்நிலை… Read More »ஆன்லைனில் பிரியாணி …. இளம்பெண் பலி…

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

மரத்தின் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

  • by Authour

திருச்சி, முசிறியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (19). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவதன்று முசிறியில் இருந்து மேட்டுப்பட்டிக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி… Read More »மரத்தின் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் சூர்யா (வயது 21), இவர் பால் பாக்கெட் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில்,… Read More »உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

பைக்குடன் வாய்க்காலில் விழுந்தவர் பலி

தஞ்சாவூர் அடுத்த கரந்தை வேலூரைச் சேர்ந்த உத்திராபதி மகன் ராஜராஜன் (43). இவர்  நேற்று மாலை சாலியமங்கலம் அருகே பள்ளியூரில் ஒரு துக்கத்திற்கு சென்று விட்டு பைக் கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இடையிருப்பு அருகில்… Read More »பைக்குடன் வாய்க்காலில் விழுந்தவர் பலி

அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சேப்பாக்கம் பகுதியில்  லட்சுமணன் என்பவர் 100க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3  மணியளவில்  ஆடுகளை ஓட்டிச்சென்றபோது,  அவ்வழியே… Read More »அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

ரயில் மோதி காதல் ஜோடி பலி….

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »ரயில் மோதி காதல் ஜோடி பலி….

error: Content is protected !!