Skip to content

பாபநாசம்

பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சதாசிவம் என்ற தனிநபர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.… Read More »பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

ரமலானை முன்னிட்டு பாபநாசம் முசுலீம் தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு 12 வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் கெஜலட்சுமி இனிப்பு வழங்கினார். இதில் தஞ்சை வடக்கு மாவட்டம் சுற்றுச் சூழல்… Read More »ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

  • by Authour

பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார்.… Read More »பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

ரம்ஜானை முன்னிட்டு ஏழ்மை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்……

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில் ரமலானை முன்னிட்டு 42 வது ஆண்டாக ஏழமை நிலையிலுள்ள இராஜகிரி, இதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் அரிசி வழங்கப்… Read More »ரம்ஜானை முன்னிட்டு ஏழ்மை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்……

பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

  • by Authour

தமிழ்நாடு வனத் துறை, தஞ்சாவூர் வனக் கோட்டம். தஞ்சாவூர் வனச் சரகம் சார்பில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைப் பெற்றது. பாபநாசம் அடுத்த வன்னியடி இ சேவை மையத்தில்… Read More »பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான… Read More »பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் 27வது பட்டய நாள் விழா….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் 27 வது பட்டய நாள் விழா நடைப் பெற்றது. பாபநாசம் ரோட்டரி ஹாலில் நடைப் பெற்ற விழாவிற்கு தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக… Read More »பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் 27வது பட்டய நாள் விழா….

பாபநாசம்…சித்தர் பெருமான்- ஓம் பறக்கொண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த உத்தாணி ஓம் ஓயாமணி சித்தர் பெருமானுக்கும், ஓம் பறக் கொண்டாள் அம்மாவிற்கும் 11 ம் ஆண்டு பங்குனி மாத, பரணி நட்சத்திர குரு பூஜை பெருவிழா நடைப் பெற்றது.… Read More »பாபநாசம்…சித்தர் பெருமான்- ஓம் பறக்கொண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம்…

பாஜக-வுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்…. பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா …

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவஹருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை…. பிரதமர் மோடி பெயர் பற்றி பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத்… Read More »பாஜக-வுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்…. பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா …

error: Content is protected !!