Skip to content

பீகார்

பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் முடிவு

பீகார் மாநிலத்தில் இன்னும் 3 மாதங்களில்  சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது.  இதையொட்டி  வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இப்பணியானது வரும் 25-ம் தேதியுடன் நிறைவு… Read More »பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் முடிவு

பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

 பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி, நிதிஷ்குமார் தலைமையில் நடந்து வருகிறது.  பீகாரில்  எந்தவித வளர்ச்சிப்பணிகள் இல்லாவிட்டாலும் வன்முறை தொடர்ந்து வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தான்  நேற்று மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு… Read More »பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு

243 தொகுதிகள் அடங்கிய  பீகார் சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் அல்லது  நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போதே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன.  காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2500… Read More »பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு

பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் பலி

பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில்… Read More »பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் பலி

வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

பிஹார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிஹாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான… Read More »வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

  • by Authour

பீகாரில் இன்று  மாணவா்கள்  இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல்   விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால்  சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர்  உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார்… Read More »பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்  தனது கணவருடன் வேலை தேடி திருப்பூர் வந்தனர். அவர்கள் புதிதாக இங்கு வந்ததால் எங்கே செல்வது என தெரியாமல்  ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை… Read More »திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை  5. 36 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த… Read More »டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

  • by Authour

பீகார் மாநிலத்தில்  தராரி,  ராம்கர்,  பெலகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய4 சட்டமன்ற தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடந்தது. இன்று அங்கும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 4 தொகுதிகளிலும்  பிரசாந்த் கிஷோரின்  புதிய கட்சியான   ஜன் சூராஜ்( மக்கள்… Read More »எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்றிரவு நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற… Read More »பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

error: Content is protected !!