Skip to content

பீகார்

காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், மகாத்மா காந்தி பிறந்த நாளான  வரும் அக்டோபர் 2 ம் தேதி  புதிய  அரசியல் கட்சியை  தொடங்குகிறார். அந்த கட்சிக்கு பெயர்  ஜன் சுராஜ் கட்சி. (… Read More »காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்.. மற்றவர்கள் அல்வா சாப்பிடுங்க.. பிரகாஷ்ராஜ் கலாய்…

  • by Authour

பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின்… Read More »ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்.. மற்றவர்கள் அல்வா சாப்பிடுங்க.. பிரகாஷ்ராஜ் கலாய்…

நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் பீகார் அமைச்சர்…..

பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராக செயல்பட்டது தற்போது அம்பலமாகி இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத்… Read More »நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் பீகார் அமைச்சர்…..

திருச்சியில் பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் தொழிலாளி மர்ம சாவு…..

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பிரபல இனிப்பு கடையின் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் ராய் மகன் தேவேந்திர ராய் (39) என்பவர் மாஸ்டராக கடந்த 15 ஆண்டுகளாக தங்கி… Read More »திருச்சியில் பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் தொழிலாளி மர்ம சாவு…..

பீகார்….. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி….

  • by Authour

ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இன்று நிதிஷ்… Read More »பீகார்….. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி….

பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை கடந்த ஜனவரி இறுதியில் முறித்து கொண்ட நிதிஷ் குமார், மகா கூட்டணியில் இருந்து விலகியதுடன், பின்னர் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து 9-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றார். பா.ஜ.க. தலைமையிலான… Read More »பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

பரபரப்பான அரசியல்……பீகாரில் இன்று நீதி யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

  • by Authour

இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார். பாட்னா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில்… Read More »பரபரப்பான அரசியல்……பீகாரில் இன்று நீதி யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

2025ல் நிதிஷ் வேறு கூட்டணி அமைப்பார்…. பிரசாந்த் கிஷோர் கருத்து

பீகாரின் நீண்ட கால முதல்-மந்திரி என்கிற பெருமைக்குரியவர் நிதிஷ்குமார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒருமுறை கூட தனிப்பெரும்பான்மை பெறாதபோதும் அவர் முதல்-மந்திரி பதவியை தக்கவைக்க தவறியதில்லை. இதற்காக அவர் அடித்த அரசியல்… Read More »2025ல் நிதிஷ் வேறு கூட்டணி அமைப்பார்…. பிரசாந்த் கிஷோர் கருத்து

பீகார் அரசு கலைப்பா?…. கவர்னரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்…

  • by Authour

பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் லாலு பிரசாத் யாதவின் மகன்  தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். கடந்த  வருடம்  இந்த ஆட்சி அமைந்தது.  இந்தியா கூட்டணி என்ற… Read More »பீகார் அரசு கலைப்பா?…. கவர்னரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்…

பீகார் மாஜி முதல்வர் கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது….. ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது கடந்த 1954-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2019-ல் முன்னாள் குடியரசுத்… Read More »பீகார் மாஜி முதல்வர் கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது….. ஜனாதிபதி அறிவிப்பு

error: Content is protected !!