Skip to content

புறக்கணிப்பு

அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

  • by Authour

டில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் 3வது  சம்மனையும்  முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால்  மீண்டும் புறக்கணித்தார்.   அமலாக்கத் துறையின் சம்மன் சட்டவிரோதமானது, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வது மட்டுமே அதன் நோக்கம்” என்று… Read More »அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா… அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

மார்க்சிய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளரும், சுதந்திர போராட்ட தியாகியுமான 102 வயது நிரம்பிய சங்கரய்யாவுக்கு   கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு  கவர்னர் … Read More »காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா… அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

நீதிமன்றங்களில் வழக்கு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறும் பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள்… Read More »மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தமிழக கவர்னர் தேநீர் விருந்து அளிக்கும் சம்பிரதாயம் நடைமுறையில் உள்ளது.   இந்த தேநீர் விருந்தில்  தமிழக முதல்வர், அமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள்.  சுதந்திரதினத்தையொட்டி … Read More »கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்றம் திறப்பு விழா…. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழா வரும் 28ம் தேதி காலை நடக்கிறது. இந்த வளாகத்தை பிரதமர் மோடி திறக்கிறார்.  நாடாளுமன்ற வளாகத்தை இந்தியாவின் உயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதியைக்கொண்டு தான்… Read More »நாடாளுமன்றம் திறப்பு விழா…. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்துவைப்பார் என மத்திய மந்திரிகள் கூறி வருகின்றனர். இதனால்,… Read More »நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கொரானா கால கட்டத்தில் தனது… Read More »பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

error: Content is protected !!