Skip to content

பெண்

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆலம்பாடி மேட்டூர் நடுத்தரவை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி 27 வயதான வனிதா. இவர் நாமக்கல்லில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக ஆலம்பாடிமேட்டூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி லால்குடி… Read More »பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

நாகை அருகே வேலை வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி… பெண் உள்பட 3பேர் கைது…

நாகப்பட்டினம் மாவட்டம், பால்பண்ணைச்சேரி ஆண்டோ சிட்டி பகுதியில் வசிப்பவர் பிரபல ராமகிருஷ்ணா மரவாடி உரிமையாளர் ராமகிருஷ்ணனின் மகள் 33 வயதான ராஜேஸ்வரி மற்றும் திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நாராயணசாமி மற்றும்… Read More »நாகை அருகே வேலை வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி… பெண் உள்பட 3பேர் கைது…

பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை தாலுகா அ.பூம்புகாரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அருணா(27). இவர் நவம்பர் 19 ம் தேதி மாலை அ.பூம்புகாரில் இருந்து அன்னமங்கலத்தில் வார சந்தைக்கு காய்கறி வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு அ.பூம்புகாருக்கு மொபட்டில்… Read More »பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டை மெயின்ரோடு பகுதியைசேர்ந்தவர் முத்து மனைவி சரஸ்வரி(41). 10ஆம் வகுப்பு படித்துவரும் இவரது ஒரே மகனை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் விட்டுவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். பள்யிலிருந்து… Read More »மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியைச் சேர்ந்தவர் கபில் பகிரா. இவரது மனைவி காயத்ரி பகிரா (27). இவர்களும், உறவினர்கள் 27 பேரும் தீபாவளியையொட்டி மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு… Read More »ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு… Read More »ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடைபெறுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் சரயுவிற்கு புகார் வந்ததை அடுத்து இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் சுகாதார பணிகள் துணை… Read More »சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் ராணி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அருகே உள்ள கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் அப்பொழுது அளவுக்கு அதிகமான… Read More »திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

error: Content is protected !!