Skip to content

பேட்டி

நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..  இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு… நான் இறவல் ஆளுநராக பணியாற்ற… Read More »நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

ஆசிய பசிபிக் நாடுகளில், திருச்சி விமான நிலையம் சிறந்ததாக தேர்வு

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி  , விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி: பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில் சீனா,, ஜப்பான், பங்களாதேஷ் உள்ளிட்ட… Read More »ஆசிய பசிபிக் நாடுகளில், திருச்சி விமான நிலையம் சிறந்ததாக தேர்வு

பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியதாவது… வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக… Read More »பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு… Read More »மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

  • by Authour

திருச்சியில் தமிழ் மாநில யாதவ மகாசபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது…. தமிழ் மாநில யாதவ மகாசபை திருச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட உள்ளது. எனவே திருச்சி மாவட்ட சங்கங்களின்… Read More »யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்… டிடிவி …

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் பேட்டியில் கூறியதாவது…. “குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் உச்ச நீதிமன்றம் செல்ல முடியவில்லை.… Read More »அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்… டிடிவி …

நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

  • by Authour

தமிழ் பட உலகில் 1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும்… Read More »நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு… Read More »2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்பொழுது தமிழ்நாட்டில் இதுவரை 71 தனியார் வேலை வாய்ப்பு முகாம்… Read More »இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதேவேளையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் சின்னத்தை முடக்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும்… Read More »ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்

error: Content is protected !!