Skip to content

பேட்டி

தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் திருச்சியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை இந்தியா கூட்டணி… Read More »தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

  • by Authour

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து… Read More »தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டி கொடுப்பவர்… திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி..

  • by Authour

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரைவைகோ மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இன்று சென்னையில்… Read More »அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டி கொடுப்பவர்… திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி..

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

  • by Authour

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை குறித்து கேட்டதற்கு எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான். அதை நோக்கி… Read More »திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

என்னை எங்கு நிற்க வைத்தாலும் நான் வெற்றி பெறுவேன்… சரத்குமார்

  • by Authour

சென்னையில் கமலாலயத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். பாஜக கூட்டணியில் இணைவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் சரத்குமார். கூட்டணியில் இணைந்த பின் பாஜக மாநில தலைமையகமான… Read More »என்னை எங்கு நிற்க வைத்தாலும் நான் வெற்றி பெறுவேன்… சரத்குமார்

யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- நீங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?… Read More »யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

  • by Authour

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை… Read More »தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

சீட்டுக்காக கெஞ்சமாட்டோம்….. செல்வபெருந்தகை தடாலடி

  • by Authour

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: “எங்கள் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கிய கட்சி. தோழமையோடு இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். பேச்சுவார்த்தையில் … Read More »சீட்டுக்காக கெஞ்சமாட்டோம்….. செல்வபெருந்தகை தடாலடி

திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி விழாவில் பங்கேற்ற  கனிமொழி எம்.பி. சென்னை திரும்பினார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள்  என்ன.  எதை திமுக தடுத்தது?  , தமி்ழ்நாடு எந்த திட்டத்தையும்… Read More »திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைவைகோ, தேர்தல்… Read More »சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

error: Content is protected !!