Skip to content

போலீசார்

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ்.. ஏட்டு சஸ்பெண்ட்..

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்த காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட தலைமை காவலரை சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். தமிழ்நாடு… Read More »காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ்.. ஏட்டு சஸ்பெண்ட்..

கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர்… Read More »கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

  • by Authour

அரியலூர் மாவட்ட அரசு அறிவியல் கலை கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து கல்லூரி சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் நகர போக்குவரத்து காவல்… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு….

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 30.01.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை காவல்துறையினர் எடுத்துக் கொண்டனர். இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை… Read More »போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு….

நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

  • by Authour

புதிய நம்பர் பிளேட் விதி முறையின்படி வாகன நம்பர் பிளேட்டை வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக பெரும்பாலான வாகனகங்ளில் குறிப்பாக இரு சக்கர… Read More »நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

திருச்சியில் மின் மோட்டாரை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்…

  • by Authour

திருச்சி, கே. கே. நகர், அய்யப்பன் நகர், வீனஸ் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்( 38). இவர் அந்த பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அக்கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த… Read More »திருச்சியில் மின் மோட்டாரை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்…

போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் , வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தனது… Read More »போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று… Read More »தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

error: Content is protected !!