Skip to content

போலீஸ்

நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

  • by Authour

  நாகப்பட்டினம், காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர்  நேசமணி. இவர்மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்  பல  வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும்… Read More »நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

திருச்சி போலீஸ் குடியிருப்பில் கமிஷனர் திடீர் ஆய்வு…

திருச்சி மாநகர கமிஷனர் காமினி இன்று  கண்டோன்மெண்ட் சரகத்தில் நடைபெற்ற வாரந்திர கவாத்தை பார்வையிட்டார். பின்னர்  போலீசார்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், “அன்பான அனுமுறை” என்ற தலைப்பில் காவல் அதிகாரிகள்… Read More »திருச்சி போலீஸ் குடியிருப்பில் கமிஷனர் திடீர் ஆய்வு…

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

  • by Authour

இந்துக்களின் வாக்குகள்  எங்களுக்கு தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக  முன்னாள் டிஜியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான நடராஜ் சமூக வலைதளங்களில்  அவதூறாக பதிவு செய்திருந்தார்.  இது குறித்து காலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்து… Read More »முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மோசடி கும்பல்… கேரளாவில் கைது செய்த கரூர் சைபர் க்ரைம் போலீசார்..

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரிஷா என்ற பெண் கரூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 04.08.23 முதல் 17.08.23 வரை Telegram ல் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி முழு முகவரியை… Read More »பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மோசடி கும்பல்… கேரளாவில் கைது செய்த கரூர் சைபர் க்ரைம் போலீசார்..

கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

கோவை மாநகர காவல்துறை சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறையில் பணியின் பொழுது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு செலுத்தும் நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில்… Read More »கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

உபியில் 2 சகோதரிகள் கொலை… அக்கா கைது… 3 ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு…

உத்தரபிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டம் பகதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். விவசாயி. இவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜெய்வீர் சிங் தனது மகள்கள் சுர்பி (வயது… Read More »உபியில் 2 சகோதரிகள் கொலை… அக்கா கைது… 3 ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு…

ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

  • by Authour

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பஸ் கண்டக்டர், 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.  இந்த காதல் ஜோடி கடந்த 4ம் தேதி  திருச்சி அடுத்த  முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு  சென்றனர்.… Read More »ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

  • by Authour

மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் 12… Read More »2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.குளத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அப்பகுதி கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதற்காக ஏற்பாடு… Read More »பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

விஜயலட்சுமி பாலியல் வழக்கு…. நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன்

  • by Authour

நடிகை விஜயலட்மி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்தார்.  பல முறை கருவுற்ற நிலையிலும் கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்தார்.… Read More »விஜயலட்சுமி பாலியல் வழக்கு…. நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன்

error: Content is protected !!