Skip to content

மகிழ்ச்சி

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் சிறுவர்கள்… Read More »ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதஞ்சை மாவட்ட கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு இன்று சென்றனர் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சேதுபாவா சத்திரம் ஆகிய துறைமுக பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்… Read More »தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி

தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.5லட்சம் மதிப்பில் புதிய வீடுகள்… மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட சின்னார் பதி மலைவாழ் மக்கள் கிராமம் இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து… Read More »தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.5லட்சம் மதிப்பில் புதிய வீடுகள்… மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.… Read More »போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

  • by Authour

கோடை வெயில்  சுட்டெரித்து வருகிறது.  வெளியில் 2 பேர் சந்தித்து கொண்டால்  வெயிலின்  தாக்கம் குறித்து தான் பேசுகிறார்கள்.  வெளியூர் மக்கள் 2 பேர் சந்தித்தால்,  உங்க ஊர் பரவாயில்ல.  இங்க பாருங்க,  கடுமையான… Read More »தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..

தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ் 2  மொழித்தேர்வு நடந்தது.   காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகள் கூறும்போது,  தேர்வு என்றதும்… Read More »தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

”டிராகன்” படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்… படக்குழுவினர் மகிழ்ச்சி…

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருந்த டிராகன் திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.… Read More »”டிராகன்” படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்… படக்குழுவினர் மகிழ்ச்சி…

ஐகோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது- புகழேந்தி பேட்டி

  • by Authour

அதிமுக உள்கட்சி  விவகாரத்தில் தேர்தல் ஆணையம்  விசாரிக்கலாம் என  சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.  அத்துடன்  எடப்பாடி பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து,  வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான புகழேந்தி… Read More »ஐகோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது- புகழேந்தி பேட்டி

ஆயுதபூஜை……. பூக்கள் விலை கடும் உயர்வு

  • by Authour

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனை  பூக்களின் விலை கடும் உயர்வு காரணமாக  பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும்… Read More »ஆயுதபூஜை……. பூக்கள் விலை கடும் உயர்வு

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….மகிழ்ச்சி அளிக்கிறது….. அமைச்சர் ரகுபதி பேட்டி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  உச்ச நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உள்ளது. இதை எடுத்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி  கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு… Read More »செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….மகிழ்ச்சி அளிக்கிறது….. அமைச்சர் ரகுபதி பேட்டி

”கோட்” படத்தில் அப்பாவை பார்த்து கொண்டே இருந்தேன்…விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி…

தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை மறைந்த விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து பார்த்தனர் அப்பா வந்த காட்சியில் ஒவ்வொரு நொடியும்… Read More »”கோட்” படத்தில் அப்பாவை பார்த்து கொண்டே இருந்தேன்…விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி…

அமெரிக்காவில் முதல்வருக்கு வரவேற்பு……என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது… நடிகர் விஜய்சேதுபதி பதிவு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.  சான்பிரான்சிஸ்கோ சென்று அங்கிருந்து  அவர் தற்போது சிகாகோ  வந்துள்ளார். சிகாகோ  நகரில் அவருக்கு தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ் மரபுப்படி… Read More »அமெரிக்காவில் முதல்வருக்கு வரவேற்பு……என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது… நடிகர் விஜய்சேதுபதி பதிவு

குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாட்டத்தில் 1,82,500ஏக்கரில் விவசாயம் செய்யபட்டுவருகிறது. இதில் குறுவை விவசாயம் 97,500 ஏக்கரில் நடைபெறுவது  வழக்கம்.  வருடந்தோறும் சம்பா மற்றும் தாளடி விவசாயம் அதிகபட்சமாக 1,70,000 ஏக்கரில் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் நிலத்தடிநீரைக்… Read More »குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் அசத்தலான வெற்றியை பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று நாடு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக… Read More »7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

  • by Authour

இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.  அப்போது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி  ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த… Read More »எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தஞ்சாவூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் மழை பெய்தது. அதேபோல் இரவு… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

இல்லத்தரசிகளுக்கு இனிக்கும் செய்தி…..1கிலோ தக்காளி இருபதே ரூபாய் தான்….

கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை… Read More »இல்லத்தரசிகளுக்கு இனிக்கும் செய்தி…..1கிலோ தக்காளி இருபதே ரூபாய் தான்….

என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகள் தொடர்பாக அமைச்சர்களுடன் ஆய்வு செய்தார்.  அவர் சென்ற இடம் எல்லாம் மக்கள்… Read More »என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின.  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.  போட்டிக்கு… Read More »டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் மிசோரம்….. ஆய்வில் தகவல்

  இந்தியாவில் மிகவும் மகிழ்ச்ச்சியான மாநிலம் எது என்பது குறித்து குருகிராமை சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் ராஜேஷ் பிலனியா தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. குடும்ப உறவு, வேலை சார்ந்த பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள்,… Read More »இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் மிசோரம்….. ஆய்வில் தகவல்

வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

  • by Authour

தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும்… Read More »வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம், தா.பழூர் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அண்மையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை… Read More »ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி, ஆச்சனூர், சாத்தனூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உட்பட காவிரி டெல்டாவின் படுகை பகுதிகளில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழைத்தார்… Read More »தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

error: Content is protected !!