Skip to content

மனைவி

பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (80). விவசாயி இவரது மனைவி தவமணி (73). கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். தவமணி இறந்ததிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூரில் பனியன்  கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2009 ம் ஆண்டு கற்பகவள்ளி என்பருடன் திருமணம் நடைபெற்றது.… Read More »மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பேரரசி. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில்… Read More »சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக… Read More »60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…

எல்.கே.சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி பண மோசடி…

  • by Authour

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக சுதீஷ் உள்ளார். இவரது குடும்பம் அரசியலைத் தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறது. சுதீஷ் மனைவி பூர்ண… Read More »எல்.கே.சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி பண மோசடி…

கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா (35). பெயிண்டரான இவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (64).இவரது மனைவி சாந்தா (60) .இவர்களது மகன் பூபதி ( 38 ) .இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

ஒடிசா……..பாம்பை கடிக்கவைத்து மனைவி, மகளை கொன்ற கொடூரன் கைது

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில், கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா(  25). அவரது மனைவி பசந்தி பத்ரா (23). அவர்களுக்கு 2020 ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு… Read More »ஒடிசா……..பாம்பை கடிக்கவைத்து மனைவி, மகளை கொன்ற கொடூரன் கைது

நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால்காப்பேர் பகுதியை சார்ந்த பாண்டியன்- மலர் தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தம்பதி இருவரும் நவமால்காப்பேர் பகுதியில் வசித்து வந்தனர். பாண்டியன்… Read More »நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் கஸ்தூரிபாய் தெருவில் வசிப்பவர்கள் சரவணன் – மகாதேவி தம்பதியினர். இவர்களது 3வது மகளை மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். பிரபு… Read More »மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

error: Content is protected !!