கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23″ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து… Read More »கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….