Skip to content

மறியல்

ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை தலைமை… Read More »ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

மதுரை அடுத்த திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும்  நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக  மாற்றப்படுகிறது.  இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைத்து விட்டு  4வழிச்சாலை  பணியை… Read More »மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள்   மற்றும் சிறை நிரப்பும்  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை… Read More »புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள்  எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு… Read More »மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது… Read More »மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி  டில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். டில்லி… Read More »தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி, கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை… Read More »குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு…. ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

  • by Authour

சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஒருவாரமாக ஆட்டோக்களை இயக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குறறம்சாட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க ஆட்டோக்களுடன் வந்த டிரைவர்கள் மாவட்ட ஆட்சியர் வராத நிலையில் நீண்ட… Read More »மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு…. ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல்  சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

error: Content is protected !!