Skip to content

மாணவர்கள்

கல்வியை பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்- மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

10,11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  இன்று வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டுள்ள  செய்தியில் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதில் முதல்வர் கூறியிருப்பதாவது: “10 மற்றும் 11-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள… Read More »கல்வியை பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்- மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

கரூரில், 10ம் வகுப்பில் சாதனைபடைத்தவர்களுக்கு VSB வாழ்த்து

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64n10ம் வகுப்பு  ரிசல்ட் இன்று வெளியாகி உள்ளது.  இதையொட்டி கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த  மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி. செந்தில் பாலாஜி… Read More »கரூரில், 10ம் வகுப்பில் சாதனைபடைத்தவர்களுக்கு VSB வாழ்த்து

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக  சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு   முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது.காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கரூர் மாவட்டத்தில் … Read More »கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் தூய சவேரியார் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். விடுதியின் இயக்குனராக கும்பகோணம், அய்யவாடி… Read More »விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ,சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கினா்.  இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி… Read More »கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வுகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ் 2  மொழித்தேர்வு நடந்தது.   காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகள் கூறும்போது,  தேர்வு என்றதும்… Read More »தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர்  ஆங்காங்கே தனியார்  விடுதிகள், மேன்சன்களில் தங்கி இருந்து  படிக்கிறார்கள். இவர்கள் மத்தியில்  போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சரவணம்பட்டி காவல்… Read More »கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை  மாமன்னர்கலைமற்றும் அறிவியல் கல்லூரி வளாக கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்விக்கடன் முகாம் நடத்தியது.   முகாமினை  கலெக்டர்  மு.அருணா துவக்கி வைத்து மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான வங்கி… Read More »மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

error: Content is protected !!