Skip to content

மாணவர்கள்

அரியலூரில் ” தளபதி விஜய் பயிலகம்” திறக்கப்பட்டது…

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் நடிகர் விஜய் ரசிகர்களால்… Read More »அரியலூரில் ” தளபதி விஜய் பயிலகம்” திறக்கப்பட்டது…

பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் சுதன், பர்வீன் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக உயிரியல் ஆசிரியர் முத்தமிழ்செல்வி வழிகாட்டுதலின்படி நெல் வயல்களில் பறவைகளின் செயல்பாடுகள்… Read More »பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப் பட்டது. பாபநாசம் அன்பு பேக்கரி… Read More »தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

ஊழலை மறுத்து, தேசத்தை காக்க, நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி; மக்களுக்கான சேவையை செய்ய, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க வேண்டாம்; விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய, லஞ்ச ஒழிப்பு… Read More »நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்,  பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில்  கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பூம்புகார் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியை மேற்கொண்டனர்.   ஆணையத்தின்… Read More »மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

கலைத் திருவிழா… ஒயிலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டார அளவில் நடைபெறும் மாணவ மாணவிகளின் கலைத் திருவிழா நடைபெற்றது இதில் கும்மி, தனி நடனம், செவ்வியல், நாட்டுப்புற நடனம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில்… Read More »கலைத் திருவிழா… ஒயிலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்…

கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்….

கரூர்- ஈரோடு சாலை பாலிடெக்னிக் பகுதியில் தனியார் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் எஸ்ஐ தேர்வுக்கான மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது பயிற்சி… Read More »கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்….

லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் , கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். அவர்… Read More »லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  • by Authour

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ,மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த  போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னையில் நடந்த விழாவில்  பரிசுகளை வழங்கினார்.  விழாவில்… Read More »எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

  • by Authour

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக ரூட் தல பிரச்னை இருந்து வருகிறது. சில மாதங்கள் சென்னை மாநகர போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ரூட் தல… Read More »பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

error: Content is protected !!