Skip to content

முதியவர்

முதியவரின் டிஜிட்டல் பிச்சை, டிரெண்டிங்

பரந்து விரிந்த இந்த உலகம்  ஒரு செல்போனுக்குள் அடங்கி விட்டது.   அறிவியல் வளர்ச்சியின் காரணமாக  எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது-  வங்கிக்கு சென்று வரிசையில் நின்று  பணம் எடுப்பதும்,  பணம் செலுத்துவதும் இன்று  டிஜிட்டல் … Read More »முதியவரின் டிஜிட்டல் பிச்சை, டிரெண்டிங்

தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் பழைய ஆதி மாரியம்மன் கோவில் பகுதியில் தண்டவாளம் அருகே ஒரு முதியவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக தஞ்சாவூர் இருப்புப்பாதை ரெயில்வே போலீஸ்… Read More »தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

Squid Game நடிகரான முதியவருக்கு ஓராண்டு சிறை….

Squid Game மூலம் உலகம் முழுக்க பிரபலமடைந்த தென் கொரியாவைச் சேர்ந்த மூத்த நடிகர் ஓ யோங்-சூ-விற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளம் நடிகையொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2017-ல் தொடர்ந்த வழக்கில்,… Read More »Squid Game நடிகரான முதியவருக்கு ஓராண்டு சிறை….

தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் தான்(வயது 70). சம்பவதன்று அஸ்லம் கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயதான பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

காஷ்மீரில் இருந்து 3700 கி.மீட்டர் … கரூர் வழியாக முதியவர் சைக்கிள் பயணம்..

  • by Authour

லடாக் பகுதியில் என்சிசி அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கிர்தாரி லால் வயது 51 இவர் இந்தியா முழுவதும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணம் தோன்றி ஜம்மு காஷ்மீரில் இருந்து… Read More »காஷ்மீரில் இருந்து 3700 கி.மீட்டர் … கரூர் வழியாக முதியவர் சைக்கிள் பயணம்..

தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயதுடைய யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த, ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களாக சாப்பிடாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும்… Read More »தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

உலக நன்மை வேண்டி … சைக்கிளில் சபரி மலை பயணம் செய்யும் முதியவர்….

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் உலக நன்மை வேண்டியும், உலக ஜீவராசிகள் நோய் – நொடி இன்றி வாழவும்,… Read More »உலக நன்மை வேண்டி … சைக்கிளில் சபரி மலை பயணம் செய்யும் முதியவர்….

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே  நேற்று மாலை 5.15 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க  ஒரு முதியவர்  ரயில்வே பாதையை கடக்கும் போது அவ்வழியே  வந்த  வந்தே பாரத் ரயிலில்… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி

ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

  • by Authour

கரூர், மனோகரா கார்னர் அருகே உள்ள SBI ATM-ல் முத்தாள் (65) மற்றும் சஞ்சீவி (63) ஆகிய வயதான முதியவர்கள் இருவரும் வெவ்வேறு தினங்களில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்… Read More »ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

error: Content is protected !!