Skip to content

முதியவர் பலி

திருச்சி அருகே டூவீலர் மோதி முதியவர் பலி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் 12வது தெருவை சேர்ந்தவர் தாசய்யா (87) இவர் நேற்று திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பாலாஜி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின்னால்… Read More »திருச்சி அருகே டூவீலர் மோதி முதியவர் பலி…

நாகையில் மாடு முட்டி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தவர் பலி… பரபரப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்துநிலையம்,கோட்டைவாசல் படி பப்ளிக் ஆபீஸ்ரோடு, நாகை – நாகூர் சாலைகளில் மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன. குறிப்பாக நாகை-நாகூர் பிரதான சாலை,… Read More »நாகையில் மாடு முட்டி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தவர் பலி… பரபரப்பு…

திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள வி.ஏ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமலிங்கம் (55) இவர் தனது நண்பர் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஏரகுடி கிராமத்திற்க்கு சென்று… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி…

திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் 57 வயதான தமிழ்ச்செல்வன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த 37 அந்தோணிசாமி. இவர் தனது… Read More »திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி… அடையாளம் காண உதவுங்கள்….

  • by Authour

அடையாளம் மற்றும் முகவரி காண உதவுங்கள். நேற்று (20.09.2023) மாலை 6 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் T. No.06892 திருச்சியில் இருந்து விருத்தாசலம் செல்லும் ரயிலை பொன்மலை அருகே… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி… அடையாளம் காண உதவுங்கள்….

வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் நாகராஜ் (65) தனது மொபட்டில் வல்லம் – ஒரத்தநாடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேங்கராயன்குடிகாடு பிரிவு சாலையில் நாகராஜ் தனது மொபட்டில்… Read More »வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில்  கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி.  இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது… Read More »எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

திருச்சியில் இடி தாக்கி முதியவர் பலி….

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரியவெள்ளபட்டியில் வசித்து வந்தவர் பழனியப்பன் மகன் வெங்கடாசலம் (65). இவர் அப்பகுதியில் கால்நடையை  மேய்ச்சலில் விட்டுவிட்டு இருந்துள்ளார். கோடை வெப்பசலனம் காரணமாக மாலையில்… Read More »திருச்சியில் இடி தாக்கி முதியவர் பலி….

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைந்தீர் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். வேலூர், பெருமுகை பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர், தன் மகனுக்கு… Read More »வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

கொரோனா…புதுகை முதியவர் பலி

தமிழகம் உள்ளிட்ட  இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று… Read More »கொரோனா…புதுகை முதியவர் பலி

error: Content is protected !!