Skip to content

முதியவர்

வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

  • by Authour

வெப்பமண்டலமாக மாறிவரும் கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத… Read More »வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக… Read More »கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் வசித்து வரும் அப்துல் ஹமீது மகன் அப்துல் காதர் (55)  மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரால்… Read More »பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

கரூர் அடுத்துள்ள வெங்கமேடு விவிஜி நகர் பகுதியினை சார்ந்தவர் லோகநாதன் ( 60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்குயில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சந்தில் விஷம் கொண்ட விரியன்… Read More »5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானைைய பார்த்து டூவீலரில் சென்ற முதியவர் பயத்தில் தவறி கீழே விழுந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

  • by Authour

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (80). இவர்  அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தன்னிடம் சைக்கிள் பஞ்சர் ஒட்ட வந்த போது… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

ஆதரவற்ற முதியவரை தூக்கி வீசும் காட்டு யானை …. பரபரப்பு வீடியோ…

  • by Authour

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த பத்தேரி பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று உலா வந்தது. அப்போது சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்ற முதியவர் ஒருவரை கண்ட யானை திடீரென அவர் மீது ஆக்ரோஷத்துடன்… Read More »ஆதரவற்ற முதியவரை தூக்கி வீசும் காட்டு யானை …. பரபரப்பு வீடியோ…

தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அடுத்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

error: Content is protected !!