Skip to content

மூதாட்டி

கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு  திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது… Read More »கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள  வெட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்  முத்துலட்சுமி(85). இவர் தனியாக வசித்து வந்தார். இவரு பக்கத்து வீட்டுக்காரர்  ஆனந்த்பாபு(33). அதிமுக  ஐ.டி. விங். நிர்வாகி. மாடு மேய்ந்தது தொடர்பாக … Read More »85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வார சந்தை, நியாயவிலை கடை, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள், மகளிர் சுய… Read More »நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி சாவு.. திருச்சிகாந்தி மார்க்கெட் பகுதி விஸ்வாஸ் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி ராமாயி (வயது 25)இவர் தனது வீட்டில்… Read More »திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

கோவையில் இ-பட்டா வேறொறுவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால் மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு !!! கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு… Read More »கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

மூதாட்டியை வீட்டின் வெளிப்புற கதவை தாழிட்டு… 2ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மலகரம்பட்டி வேலு வட்டம் பகுதியில் வசித்து வரும் கோபால் இவரது மனைவி அம்சா ( 70) பத்து வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்த நிலையில் அம்சா தனியாக… Read More »மூதாட்டியை வீட்டின் வெளிப்புற கதவை தாழிட்டு… 2ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள்…

கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

  • by Authour

கோவை, வால்பாறை அருகே உள்ள ஜெயஸ்ரீ தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஈட்டியார் எஸ்டேட்டில் 12 வீடு கொண்ட லைன் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 5வது வீட்டில் அன்னலட்சுமி என்பவர் குடியிருந்து வருகிறார்.நேற்று… Read More »கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

வால்பாறையில் மூதாட்டி கொலை

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை லோயர் பாரளை பகுதியில் தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிலாளர் குடியிருப்பில் சரோஜினி (72) என்பவர்  வசித்து வந்தார்.,சரோஜினி பணி ஓய்வு பெற்று கோவையில் மகன் வீட்டில்… Read More »வால்பாறையில் மூதாட்டி கொலை

திருச்சி…. டூவீலர் மோதி மூதாட்டி பலி… 2 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி தெற்கு காட்டு சீதாக்காதிதெருவை சேர்ந்தவர் சரோஜா ( 76 ). அவரது மகன் சசிகுமார் (40) மனநலம் பாதிக்கப்பட்டவர். இருவரும் திங்கள்கிழமை இரவு காட்டூரில், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர்.  அப்போது… Read More »திருச்சி…. டூவீலர் மோதி மூதாட்டி பலி… 2 பேர் படுகாயம்

error: Content is protected !!