Skip to content

மேயர்

காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி வெற்றிபெற்று பதவியேற்றார்.  இங்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, தமாகா  என 51 கவ்உன்சிலர்கள் உள்ளனர்.  மகாலட்சுமி மேயராக  பதவியேற்றதில் இருந்தே பல… Read More »காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (22.07.2024)   மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மாநகர… Read More »மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

திருச்சி மாநகராட்சியின்  சில பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்  மேயர் மு.அன்பழகன்  இன்று பொறியாளர்களுடன் அய்யாளம்மன் படித்துறையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அண்ணா நகர் உழவர்… Read More »குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

கலங்கலான குடிநீர்….. அதிரடி ஆய்வு நடத்திய மேயர் அன்பழகன்

  • by Authour

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் – 2 மற்றும் 3 வார்டு எண் -16மற்றும் 17வடக்கு தாராநல்லூர் பகுதி , கலைஞர் நகர் பகுதி களில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். … Read More »கலங்கலான குடிநீர்….. அதிரடி ஆய்வு நடத்திய மேயர் அன்பழகன்

திருச்சி…….மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

  • by Authour

மக்களவை தேர்தல் நடந்ததால் ஏறத்தாழ 2 மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால்  மக்கள் குறைகேட்பு கூட்டங்கள் ஒத்தி்வைக்கப்பட்டன.  கடந்த 6ம் ேததி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை வாபஸ்… Read More »திருச்சி…….மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

தஞ்சையில் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மேயர் ராமநாதன்…

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 வது வார்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே… Read More »தஞ்சையில் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மேயர் ராமநாதன்…

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 08.01 2024 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் ,… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி 28, 29ஆகிய வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமை இன்றுகலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், ஆகியோர் தொடங்கி வைத்து. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி… Read More »திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

  • by Authour

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளதை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்… Read More »பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு வருகிறது .இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் மண்டலம்… Read More »ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

error: Content is protected !!