மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர்… Read More »மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி







