Skip to content

மேற்கு வங்காளம்

அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

  • by Editor

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில்… Read More »அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று இரவோடு இரவாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி… Read More »மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

  • by Editor

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.… Read More »மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மேற்கு வங்காள ஆளுநர்… Read More »மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

  • by Editor

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (மார்ச் 5, 2026) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா… Read More »மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி

  • by Editor

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று… Read More »வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி

சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 16 வயது சிறுமி ஒருவரை அவரது காதலனும், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியைச் சேர்ந்த… Read More »சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…4 பேர் படுகாயம்

  • by Editor

மேற்கு வங்காள மாநிலம், தெற்கு பர்கானஸ் மாவட்டம், சம்பஹிதி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக… Read More »பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…4 பேர் படுகாயம்

மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர்… Read More »மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் …  வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

error: Content is protected !!