Skip to content

மோசடி

ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்த வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை… Read More »ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்தவர்  டைரக்டர் பாண்டிராஜ். இவர் பசங்க உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.  தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் குமார்… Read More »பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

  • by Authour

காஞ்சிபுரம்  மாவட்டம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல… Read More »அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

  • by Authour

அதிக வட்டி ஆசை காட்டி மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தன. அதில் அதிகளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து சுமார் 2438 கோடி மோசடி செய்து பெரும்… Read More »ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

  • by Authour

சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித்தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும்,… Read More »மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

  • by Authour

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதை நம்பி பலர் இந்த நிறுவனத்தில்… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென… Read More »இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

கரூரை சேர்ந்த ஸ்டாலின் ( 24) என்பவருக்கு கடந்த 8.9.2022 முதல் 12.12.2022 வரை ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீ ரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும்… Read More »ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

  • by Authour

தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு… Read More »பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

error: Content is protected !!