Skip to content

மோதல்

மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு

  • by Authour

சென்னை  வேளச்சேரியில்  ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர். இந்த… Read More »மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு

மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா . இவர் குஜராத்  மாநிலம் ஜாம்நகர்  தொகுதி  பா.ஜ.க.  எம்.எல்.ஏ. ஆவார்.  இவரும் நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனம்பென் மேடம் … Read More »மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

சென்னை ஹாக்கி …. இந்தியா-பாக். மோதும் போட்டி….. முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார்

  • by Authour

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக்… Read More »சென்னை ஹாக்கி …. இந்தியா-பாக். மோதும் போட்டி….. முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார்

ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சிக் கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க… Read More »ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

கார் மீது கண்டெய்னர் மோதல்… மதுரை அருகே 4 பேர் பலி

கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் நேற்று இரவு காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர். திருமங்கலம் – விருதுநகர் நான்குவழிச்சாலையில் சென்றபோது கள்ளிக்குடி விலக்கு பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி… Read More »கார் மீது கண்டெய்னர் மோதல்… மதுரை அருகே 4 பேர் பலி

அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக முன்னாள் முதல்வர்(ஜெயலலிதா)  ஊழல் செய்து சிறைக்கு சென்று உள்ளார். இதனால் தான் தமிழகம் ஊழலில் நம்பர் 1 ஆக இருக்கிறது… Read More »அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அமைந்துள்ள வரதராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று மஞ்சள் நீராடுதல் விழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில்… Read More »மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…

முசிறி…. பஸ் மோதி…… ஆட்டோ டிரைவர் பலி

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாவி.இவரது மகன்  மதிவாணன்(34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து திருச்சியில் உள்ள தனியார்… Read More »முசிறி…. பஸ் மோதி…… ஆட்டோ டிரைவர் பலி

உபி போலீஸ் நிலையத்திற்குள் சுரங்க மாபியாக்கள் பயங்கர மோதல்

உத்தர பிரதேசத்தில் மெயின்புரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க இருந்தார். அப்போது வழியில், இரண்டு டிராக்டர் ஓட்டுநர்கள் மோதலில் ஈடுபட்டனர். வேறு சிலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு,… Read More »உபி போலீஸ் நிலையத்திற்குள் சுரங்க மாபியாக்கள் பயங்கர மோதல்

சென்னை…. பஸ் மீது ஆட்டோ மோதல்….6பேர் பலி

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக… Read More »சென்னை…. பஸ் மீது ஆட்டோ மோதல்….6பேர் பலி

error: Content is protected !!