Skip to content

ராஜஸ்தான்

யார் இந்த சூரியவன்சி? கிரிக்கெட் உலகம் வியப்பு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK818-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்  பிளே ஆப் சுற்றை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.நேற்று முன்தினம் வரை 46 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று 47வது போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்தது.  வழக்கமான போட்டி… Read More »யார் இந்த சூரியவன்சி? கிரிக்கெட் உலகம் வியப்பு

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

டெல்லியில்  நேற்று இரவு  நடந்த ஐபிஎல் போட்டியில்  டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில்… Read More »ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

  • by Authour

ராஜஸ்தானைச் சேர்ந்த புப்ராஜு சவுத்ரி மற்றும் கமலாதேவி தம்பதியினர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்து குஷைகுடாவில் கிருஷ்ணாநகர் காலனியில் வசித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு, கமலாதேவியின் கணவர் புப்ராஜ் சவுத்ரி உடல்நலக்குறைவால்… Read More »வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.  ஒருவர் மீது ஒருவர் கலர்  பொடியை தூவி  விளையாடுவது இந்த பண்டிகையின் ஒரு அம்சம்.… Read More »ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

ரூ.1.1 கோடிக்கு ஏலம்…….ராஜஸ்தான் அணியில் ஆடப்போகும் 13 வயது வீரர்…..

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம்… Read More »ரூ.1.1 கோடிக்கு ஏலம்…….ராஜஸ்தான் அணியில் ஆடப்போகும் 13 வயது வீரர்…..

கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட போதைக்காக பயன்படுத்தப்படும் 7,800 மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.   கோவை கமிஷனர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட… Read More »கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

தவறான சிகிச்சைக்கு துணை கலெக்டர் பலி..

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரின் துணை கலெக்டராக இருந்தவர் பிரியங்கா பிஷ்னோய்,(33). இவருக்கு சமீபத்தில் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்பப்பை அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் இவரின் உடல்நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக குஜராத் மாநிலம்… Read More »தவறான சிகிச்சைக்கு துணை கலெக்டர் பலி..

ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி அவரையும் உள்ளே இழுத்து… Read More »ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ்… Read More »ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Authour

காந்தி நகர்: குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல்… Read More »குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

error: Content is protected !!