Skip to content

ராஜஸ்தான்

ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது. ஆபத்தை உணர்ந்த டிரைவர், பேருந்தை… Read More »ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேருந்தில் நேற்று (அக்., 14) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  செட்ராவாவில் உள்ள லாவரன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர மேக்வால் மற்றும் அவரது… Read More »ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

27 அடி சுவரைத் தாண்டி தப்பிய கைதிகள்: ராஜஸ்தான் சிறையில் நள்ளிரவில் நடந்த சம்பவம்

ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தப்பி செல்ல முடியாதபடி, சிறையை சுற்றி 27 அடி உயரத்திற்கு சுவர் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, கைதிகள்… Read More »27 அடி சுவரைத் தாண்டி தப்பிய கைதிகள்: ராஜஸ்தான் சிறையில் நள்ளிரவில் நடந்த சம்பவம்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மணிகா(ராஜஸ்தான்) தேர்வு

தாய்லாந்தில்  வரும்  நவம்பர் மாதம்  74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டி நடக்கிறது. இதில்  இந்தியா சார்பில் பங்கேற்கும் மிஸ்  யுனிவர்ஸ் இந்தியாவை தேர்வு செய்வதற்கான  போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெயப்பூரில்  நேற்று நடந்தது.… Read More »மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மணிகா(ராஜஸ்தான்) தேர்வு

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

சூரியவன்சி கொடுத்த ஏமாற்றம்-வெளியேறியது ராஜஸ்தான்

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது.  இதில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில்… Read More »சூரியவன்சி கொடுத்த ஏமாற்றம்-வெளியேறியது ராஜஸ்தான்

யார் இந்த சூரியவன்சி? கிரிக்கெட் உலகம் வியப்பு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK818-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்  பிளே ஆப் சுற்றை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.நேற்று முன்தினம் வரை 46 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று 47வது போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்தது.  வழக்கமான போட்டி… Read More »யார் இந்த சூரியவன்சி? கிரிக்கெட் உலகம் வியப்பு

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

டெல்லியில்  நேற்று இரவு  நடந்த ஐபிஎல் போட்டியில்  டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில்… Read More »ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

  • by Authour

ராஜஸ்தானைச் சேர்ந்த புப்ராஜு சவுத்ரி மற்றும் கமலாதேவி தம்பதியினர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்து குஷைகுடாவில் கிருஷ்ணாநகர் காலனியில் வசித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு, கமலாதேவியின் கணவர் புப்ராஜ் சவுத்ரி உடல்நலக்குறைவால்… Read More »வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.  ஒருவர் மீது ஒருவர் கலர்  பொடியை தூவி  விளையாடுவது இந்த பண்டிகையின் ஒரு அம்சம்.… Read More »ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

error: Content is protected !!