Skip to content

ரெட் அலர்ட்

நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. … Read More »நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 21 மாவட்டங்களுக்கு கனமழை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..  ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று(அக்.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு,… Read More »3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 21 மாவட்டங்களுக்கு கனமழை

சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்… Read More »சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது.. 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே பரவலாக மழை கொட்டியது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது.. 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4… Read More »கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

அதி கனமழை……சென்னை-3 மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் காலை முதல் சென்னையில் விட்டு விட்டு அனைத்து இடங்களிலும்… Read More »அதி கனமழை……சென்னை-3 மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.. மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள… Read More »பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. செனை்ன வானிலை மையம் தமிழகத்தில் இன்று(அக்.,15) திருவாரூர்,… Read More »இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

16, 17ல் கனமழை…….சென்னையில் 2 நாள் ரெட் அலர்ட்

  • by Authour

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம்… Read More »16, 17ல் கனமழை…….சென்னையில் 2 நாள் ரெட் அலர்ட்

error: Content is protected !!