வராகி அம்மன்
பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு முறுக்கு அலங்காரம். … திரளான பக்தர்கள் தரிசனம்..
பட்டுக்கோட்டை அருகில் தம்பிகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவில் உள்ளது. இன்று பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து முறுக்கு அலங்காரம் அம்மனுக்கு செய்யப்பட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு முறுக்கு அலங்காரம். … திரளான பக்தர்கள் தரிசனம்..
கரூர் கற்பக விநாயகர் கோவிலில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு திருக்கல்யாணம்
கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராஹி அம்மனுக்கு மாசி மாத இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு திருக்கல்யாணம்
கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாராஹி… Read More »கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…
ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் ஜொலித்த வராகி அம்மன்….
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மதீர்த்தம் சாலையில் பிரசித்திபெற்ற வரம் தரும் வராகி அம்மன் ஆலயம் உள்ளது. ஆடி பூரத்தை முன்னிட்டு அருள்மிகு வராகிஅம்மனுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், சந்தனம், நல்லெண்ணை, திருமஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற… Read More »ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் ஜொலித்த வராகி அம்மன்….
தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நிறைவு….
தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு… Read More »தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நிறைவு….
திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…
திருச்சி, துவாக்குடி அருகே உள்ள திரு நெடுங்களநாதர் கோவிலில் ஆனி மாத ஆஷாட நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய… Read More »திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…