எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என புகார் கூறினார். இதை எதிர்த்து தயாநிதிமாறன்… Read More »எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு