Skip to content

வாலிபர் கைது

திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

திருச்சி , ஸ்ரீரங்கம்,  மேல உத்தரவீதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ஸ்ரீதேவி (53). இவர் நேற்று ஸ்ரீரங்கம் மண்டபம் சாலையில் உள்ள ஒட்டலில் சாப்பிட குடும்பத்துடன்  டூவீலரில் சென்றார். அப்போது ஓட்டல் அருகே… Read More »திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து… Read More »தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (35) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது… Read More »ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்…. மயிலாடுதுறை வாலிபர் கைது

  • by Authour

மயிலாடுதுறை அருகே  உள்ள  நீடூர் பகுதியைச் சேர்ந்த  விஸ்வநாதன் மகன் வினோராஜ் ( 33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் பக்கத்துஊரில் தெருவில் விளையாடிக்… Read More »சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்…. மயிலாடுதுறை வாலிபர் கைது

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மத்திய பேருந்து நிலையம் கோயம்புத்தூர் பஸ் நிறுத்தம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் எஸ்ஐ பிரியா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீரை கடை பஜார் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார் பின்னர் அவரை… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொடிவலசா பகுதியை சேர்ந்தவர் அபிராமி(23) . இவர்  பக்கத்து ஊரான அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (25) என்பவரை காதல்  5- வருடமாக காதலித்து வந்துள்ளார்.… Read More »5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்கோபு (29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த சில தினங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே 12வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபருக்கு தர்மஅடி… கைது..

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியிடம் முறைகேடாக நடக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தஞ்சை அருகே ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே 12வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபருக்கு தர்மஅடி… கைது..

கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

அரியலூர் மாவட்டம், உடையார்பளையம் வட்டம் மெய்காவல்புத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (23), மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் ஈச்சம்பூண்டி நடுத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் விநாயகன் (24) இருவரும்… Read More »கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

error: Content is protected !!