Skip to content

வாலிபர்

இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

  • by Authour

காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவர் இளவட்டக் கல்லை தூக்க… Read More »இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை தெற்குமாரட் வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக் ராஜா(22). இவர் புத்தாண்டு அன்று காலை நத்தம் பைபாஸ் சாலையில் நண்பருடைய இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்… Read More »3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

  • by Authour

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி இன்று காலை 8 மணி அளவில்  ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.   குடமுருட்டி பாலத்தில் பஸ் சென்றபோது  அந்த வழியாக  டூவீலரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் பஸ்சில்… Read More »திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முடியாதென்ற முடிவு நம்… Read More »தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

உலக அமைதிக்காக 1017 படிகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்த இளைஞர்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார… Read More »உலக அமைதிக்காக 1017 படிகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்த இளைஞர்….

மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள பெரிய நாகங்குடியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(35) , கொத்தனார் . தேவகோட்டையில் உள்ள ராஜா மலேசியால் எஸ்.ட்டி. கார்னர் என்ற சொந்த ஓட்டலுக்கு ஆட்களை விசாவிற்குப் பணம் இல்லாமல் அழைத்துச் செல்கிறார்… Read More »மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23) இவர் உத்திரக்குடி கிராமத்தில் உள்ள 16 வயது  மாணவியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார்.… Read More »மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதி சேர்ந்தவர்  அசோக்ராஜன் (27). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். தனது பாட்டி பத்மினி… Read More »வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, கும்பகோணத்தான் சாலையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது முதல் 40 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்… Read More »மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

ரீல்ஸ் மோகம்… இளம்பெண்ணிற்கு ”அல்வா” கொடுத்த வாலிபர்… வீடியோ…

  • by Authour

திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா(33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை… Read More »ரீல்ஸ் மோகம்… இளம்பெண்ணிற்கு ”அல்வா” கொடுத்த வாலிபர்… வீடியோ…

error: Content is protected !!