Skip to content

விபத்து

பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில்  இருந்து சென்னைக்கு சென்ற  ஒரு ஆம்னி பஸ்  இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன்… Read More »பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

திருச்சி… கார் மோதி தாய், மகன் பரிதாப சாவு

  • by Authour

திருச்சி பெட்டவாய்த்தலை சக்தி நகரை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் – இதே பகுதியில் சவுக்கு மற்றும் விறகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி பர்வீன்(30). மகன் அப்சல் முகமது(10). மகள் பரிதா. பர்வீன் நேற்றுமுன்… Read More »திருச்சி… கார் மோதி தாய், மகன் பரிதாப சாவு

புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்   நா்சாக  பணிபுரிந்தவர்   ஜெயந்தி(36) . இருதய சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். இவரதுசொந்த ஊர் தூத்துக்குடிமாவட்டம் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை.  இவரது கணவர் பெயர் நாராயணன். தற்போது இவர்… Read More »புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஈரான் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில்… Read More »ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் இன்று காலை 10 மணி அளவில்  டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கேடிஎம் டூவீலரில் பயணித்த கடலூரை சேர்ந்த முகமது ஷகில்,… Read More »மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

அமெரிக்காவில் கப்பல் மோதி…..பாலம் இடிந்து விழுந்தது

  • by Authour

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் நதியின் மீது அமைந்துள்ளது. இதன் மீது பெரிய கப்பல் ஒன்று இன்று அதிகாலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர்… Read More »அமெரிக்காவில் கப்பல் மோதி…..பாலம் இடிந்து விழுந்தது

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்   பட்டாசுக்கு வெடிமருந்து கலக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 5  அறைகள் இடிந்து தரை மட்டமானது. இந்த  அறைகளில் 20க்கும்… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி ரமேஷ். இவரும் அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் மருக்காலங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த… Read More »அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

  • by Authour

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட  கலெக்டர் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 2  டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஏற்பட்ட விபத்தின்… Read More »பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

error: Content is protected !!