Skip to content

விபத்து

கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

  • by Authour

கோவை,  சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி சென்றனர். அப்போது சில வாகனங்களின் மீது அந்த ஜீப்… Read More »கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிநிஷா. இவரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி 2 பேரும் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலாங்குளத்துபட்டியில் உள்ள சிவானி… Read More »கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த உருளிக்கல் UD பகுதியில் குடியிருந்து வரும் அரவிந்தசாமி( 25). இவர் கோவை சரவணம்பட்டியில் தன்னுடைய மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொங்கல் அடுத்து எஸ்டேட்… Read More »அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

  • by Authour

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள… Read More »ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

டூவீலர்கள் மோதி விபத்து…. கணவன் -மனைவி காயம்…. திருச்சியில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபடி பகுதியைச் சேர்ந்தவர் அழகுத்துறை . இவர் தனது மனைவி  மரகதத்தை அழைத்துக் கொண்டு டூவீலரில் திருச்சி துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கிழக்குவாடி பெட்ரோல் பங்க் அருகே அழகுதுரை… Read More »டூவீலர்கள் மோதி விபத்து…. கணவன் -மனைவி காயம்…. திருச்சியில் சம்பவம்…

கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவர் தனது  டூவீலரில் திருச்சி, லால்குடி, அரியூர் பகுதியில் சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த… Read More »கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த விஜய் வீரராகவன் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி வத்சலா, அம்மா வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு மற்றும் அதிருத் உள்ளிட்ட 5 பேரும் கேரளாவில் உள்ள கோயிலுக்கு இரு தினங்களுக்கு… Read More »சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

error: Content is protected !!