Skip to content

விமானப்படை

தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி… Read More »தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…

ஏர்ஷோவை காண கட்டுக்கடங்காத கூட்டம்.. 5 பேர் பலி?

சென்னையில் நேற்று நடைபெற்ற விமானப்படையின் ஏர்ஷோவை சுமார் 15 லட்சம் பேர் நேரில் பார்வையிட்டதாக கணக்கிடப்பட்டது. மெரினா மட்டுமல்லாது கோவளம், எண்ணூர் வரை லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்து விமான சாகசத்தை பார்த்தனர். எதிர்பாராத… Read More »ஏர்ஷோவை காண கட்டுக்கடங்காத கூட்டம்.. 5 பேர் பலி?

சென்னை ஏர்ஷோவை 15 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.. லிம்கா சாதனை..

  • by Authour

சென்னையில் இன்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி இனறு ஒரு நாள் சென்னையில் நடைபெற்றது. இந்த வண்ணமயமான சாகச நிகழ்வில் விமானப்படையின்… Read More »சென்னை ஏர்ஷோவை 15 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.. லிம்கா சாதனை..

விமானப்படை…. அக்னி வீரவாயு ஆள் தேர்வு…… பிப்.6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

  • by Authour

இந்திய விமானப்படையில்  அக்னிவீரவாயு தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆணி், பெண்கள் , இந்திய குடிமக்கள் இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.   விண்ணப்பிக்க பிப்ரவரி 6ம் தேதி கடைசி தேதி. துக்கோட்டைமாவட்டம் இந்திய விமானப்… Read More »விமானப்படை…. அக்னி வீரவாயு ஆள் தேர்வு…… பிப்.6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது

  • by Authour

நெல்லை,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்   பலத்த மழை பெய்ததால்,  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம்  காயல்பட்டினத்தில்  வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்த மழை நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து … Read More »வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது

விமான படையில் அக்னி வீரராக சேர அழைப்பு…

  • by Authour

விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 31-ம் தேதி வரை தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5… Read More »விமான படையில் அக்னி வீரராக சேர அழைப்பு…

error: Content is protected !!