Skip to content

விமானம்

சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  சொந்தமான விமானம் இன்று தலைநகர் டோக்கியோவில் உள்ள   ஹனேடா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் 400 பயணிகள் இருந்தனர்.  ஓடுதளத்தில் செல்லும்போது அந்த விமானம் இன்னொரு விமானத்துடன் மோதியது.… Read More »சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

  • by Authour

துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில்… Read More »303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 16.12.2023 ம் தேதி திருச்சி வந்தடைந்தது. சந்தேகத்தின் பேரில் வந்த பயணியிடம் ஏஐயூ அதிகாரிகள் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது  20 ஓவல் வடிவ பேஸ்ட்களில்… Read More »வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…… காரணம் தெரியுமா?

ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம்   இன்று  சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணித்த கணவன், மனைவி நடுவானில் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பான சூழல்… Read More »டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…… காரணம் தெரியுமா?

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு….. பயணிகள் கடும் வாக்குவாதம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 8.05 மணிக்கு இண்டிகோ விமானம் பெங்களூரு  புறப்பட்டு செல்லும். வழக்கம் போல இன்றும் 160 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது திடீரென விமானத்தில் தொழில்… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு….. பயணிகள் கடும் வாக்குவாதம்

திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கும்,  சிங்கப்பூர்,  மலேசியா,  துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து… Read More »திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

ரூ.42 லட்சம் தங்கம் விமானத்தில் கடத்தி வந்தவர்… திருச்சியில் கைது

  • by Authour

கோலாலம்பூரில் இருந்து  நேற்று இரவு  திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது மலக்குடலில் தங்கத்தை… Read More »ரூ.42 லட்சம் தங்கம் விமானத்தில் கடத்தி வந்தவர்… திருச்சியில் கைது

விமானத்தில் அடல்ட் ஒன்லி இருக்கைகள்….கோரண்டன் ஏர்லைன்ஸ் திட்டம்

விமானங்களில் பயணம் செய்யும்போது சிலர் குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். குழந்தைகள் அழுகை சத்தமும் அவ்வப்போது கேட்கும். இதுபோன்ற சூழல், அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இடையூறாக இருக்கும். சில… Read More »விமானத்தில் அடல்ட் ஒன்லி இருக்கைகள்….கோரண்டன் ஏர்லைன்ஸ் திட்டம்

விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பயணி கைது

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா நாட்டில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் 33 வயதான பெண், பணிப்பெண்ணாக இருந்தார். அந்த பணிப்பெண்ணை, விமானத்தில் பயணம் செய்த ஒருவர் அழைத்து… Read More »விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பயணி கைது

இலங்கை ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது…2 விமானிகள் பலி

  • by Authour

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிழக்கே 165 மைல் தொலைவில் உள்ள கிழக்கு நகரமான திருகோணமலையில் உள்ள சீனக்குடா தளத்தில், விமானப்படை அகாடமியில் இருந்து நேற்று காலை வழக்கமான பயிற்சிக்கு விமானம் புறப்பட்டது. சீனா… Read More »இலங்கை ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது…2 விமானிகள் பலி

error: Content is protected !!