Skip to content

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது ரத்த வங்கி மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மனித உடம்பில் காயம்… Read More »கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காவேரி மகளிர் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றமும் இளையோர் எக்ஸ்னோராவும் இணைந்து மஞ்சப்பை எடுப்போம் மண்வளம் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர்… Read More »திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கோவையில் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

  • by Authour

கோவை குனியமுத்தூர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக ராஜ்யசபா உறுப்பினரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் துணை… Read More »கோவையில் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பெண்களுக்கு இயற்கை முறையில் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி….

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம். சாலியமங்களம் விவேகானந்தா சமூக கல்வி சங்க வளாகத்தில் பெண்களுக்கு இயற்கை முறையில் வேளாண்மை செய்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு களப் பணியாளர் மகாலெட்சுமி தலைமை வகித்தார்.… Read More »பெண்களுக்கு இயற்கை முறையில் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி….

அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்  உத்தரவுப்படி இன்று அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள்… Read More »அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, சக்கராப் பள்ளி, வீரமாங்குடி, ஆதனூர், கபிஸ்தலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நடந்த பயிற்சியில் பதினைந்திலிருந்து பத்தொன்பது வயதிற்குட்பட்டவர்கள்… Read More »பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

திருச்சியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி….

திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியுடன் இணைந்து வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனம் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு இலவச பயிற்சி… Read More »திருச்சியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி….

error: Content is protected !!