Skip to content

விவசாயிகள்

அரசு பஸ்சில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணிக்கும் அவலநிலை…

  • by Authour

நாகை மாவட்டம், பாலக்காடு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் நாகூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவருகின்றனர். காலையும் மாலையும் அரசு பேருந்தை நம்பியே பயணித்து வரும் மாணவ… Read More »அரசு பஸ்சில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணிக்கும் அவலநிலை…

நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடைமடை பகுதியில் கருகும் குறுவை பயிறுக்கு, உடனடியாக காவிரி நீரை திறந்து விடக்கோரி நாகையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு… Read More »நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்….

விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் உள்ள குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் உரம்… Read More »விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

கர்நாடகா அரசு மேகதாதில் அணைக் கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மத்திய அரசு அளிக்கக் கூடாது.காவிரி  தண்ணீர் பங்கீட்டில்  உச்சநீதிமன்ற  தீர்ப்பினை உடனடியாக அமல் படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். காவிரி… Read More »கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

திருச்சி அருகே கறவை மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே தமிழ்க விவசாயிகளின் பாதுகாப்பு சங்க அமைப்பின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தின் ஏழாவது நாளான இன்று விவசாயிகள் திரளாக… Read More »திருச்சி அருகே கறவை மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்….

அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

  • by Authour

அரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த 6ம்… Read More »அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மத்திய தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது விவசாய விலை… Read More »திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீர் நிலைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்    அரியலூர்… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை… Read More »கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

error: Content is protected !!