Skip to content

விவசாயிகள்

விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின் தவெக முதல் மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி  நடைபெற்றது.  மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் ,விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த … Read More »விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சியர் அழைப்பு வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத… Read More »சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்….

  • by Authour

நாடு தழுவிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் நியாய விலைகடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக  குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதிகமான… Read More »கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்….

ஆயுதபூஜை……. பூக்கள் விலை கடும் உயர்வு

  • by Authour

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனை  பூக்களின் விலை கடும் உயர்வு காரணமாக  பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும்… Read More »ஆயுதபூஜை……. பூக்கள் விலை கடும் உயர்வு

கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். ஆழியார் அணையில் இருந்து… Read More »கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல்  சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

தென்னை மரங்கள் பாதிப்பு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்… விவசாயிகள் புகார்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சார் ஆட்சியர் கேத் தீரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்… Read More »தென்னை மரங்கள் பாதிப்பு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்… விவசாயிகள் புகார்…

காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் உரிய  காப்பீடு வழங்கவில்லை. எனவே காப்பீடு நிறுவனங்களை கண்டித்தும், காப்பீடு நிறுவனங்களை பாதுகாக்க… Read More »காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய விவசாய சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.… Read More »விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள்  குறைதீர் கூட்டம்  தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா… Read More »பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

error: Content is protected !!