Skip to content

வெள்ளம்

யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, டில்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது.… Read More »யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

ஒகேனக்கல்லில் வெள்ளம்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்,… Read More »ஒகேனக்கல்லில் வெள்ளம்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை

தாஜ்மஹாலை தொட்டபடி பாய்ந்தோறும் யமுனை வெள்ளம்…

  • by Authour

டில்லியை ஒட்டி உபி மாநிலம் ஆக்ராவில் உள்ளது  தாஜ்மஹால்.  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்க்க தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தாஜ்மஹால்  யமுனை நதிக்கரையில் உள்ளது. தற்போது யமுனையில் வெள்ளம்… Read More »தாஜ்மஹாலை தொட்டபடி பாய்ந்தோறும் யமுனை வெள்ளம்…

பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

கரூரில் திடீர் மழை…. சாலைகளில் வெள்ளம்….. குளிர்ந்தது மக்கள் மனம்

தமிழகத்தில் கத்திரி  வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும்போது அனல் காற்று வீசுவதால்… Read More »கரூரில் திடீர் மழை…. சாலைகளில் வெள்ளம்….. குளிர்ந்தது மக்கள் மனம்

காட்டாற்றில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. கோயிலுக்குச் சென்ற போது சோகம்…

  • by Authour

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட  பகுதியில் சிறப்பு வாய்ந்த ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம்.… Read More »காட்டாற்றில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. கோயிலுக்குச் சென்ற போது சோகம்…

error: Content is protected !!